குழந்தைகள் உண்ணும் உணவை இழிவுபடுத்திய தினமலர் நாளேட்டின் உரிமம் இரத்துசெய்யப்படவேண்டும். செய்தியேட்டிற்குரிய நெறிமுறைகளை அதன்தகுதியை முற்றிலும் இழந்துவிட்டது தினமலர். நீதிமன்றமே முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரிக்கவேண்டும். தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத்தலைவர் இச்செய்தி குறித்து குற்ற நோட்டீஸ் வழங்கி மக்கள் சபையின் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்.
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி