states

ஜம்மு - காஷ்மீரில் சதி குற்றச்சாட்டின் கீழ் பத்திரிகையாளர் கைது!

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் பீா்பாக் பகுதியில் வசிப்பவா் மஜீத் ஹைதரி. இவர் ஜம்மு-காஷ்மீா் பிராந்தி யத்தில் செயல்பட்டு வரும் பல் வேறு அச்சு ஊடகங்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சி சேனல்களில் செய்தியா ளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். இவர், குற்றச்சதியில் ஈடு பட்டது மற்றும் மிரட்டி பணம் பறித்து உள்ளிட்ட குற்றச் சாட்டுகளின் கீழ், நகர முதல் நிலை மாஜிஸ்திரேட் நீதி மன்ற உத்தரவின் பேரில் வியா ழக்கிழமை இரவு கைது செய் யப்பட்டுள்ளார். அவர் மீது,  இந்திய தண்டனைச் சட்டத் தின் 120பி (குற்றவியல் சதி), 177 (வதந்தி பரப்புதல்), 386 (மிரட்டிப் பணம் பறித்தல்), 500 (அவதூறு) ஆகிய பிரிவு களில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பத்திரிகையாளர் மஜீத்தின் கைதுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி யின் தலைவருமான மெஹ பூபா முப்தி கண்டனம் தெரி வித்துள்ளார்.