states

img

கடற்கரை சாலையில் பாப்பா கோயில் கிராமத்தில் அமைந்துள்ள 1.39 ஏக்கர் நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகள்

நாகப்பட்டினம் மாவட்டம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் பாப்பா கோயில் கிராமத்தில் அமைந்துள்ள 1.39 ஏக்கர் நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அதிகாரிகளின் உதவியோடு அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10 கோடியாகும். அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.5,077 கோடி மதிப்பீட்டிலான 5557.75 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.