மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 8ஆவது ஜார்க்கண்ட் மாநில மாநாடு ஜனவரி 9ஆம் தேதி ஏ.டி.சி.நாம்குளத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரதிநிதிகள் அமர்வை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமச்சந்திர டோம் துவங்கி வைத்தார்.