முதலாளித்துவத்தாலும் அதன் சந்தையாலும் முன் வைக்கப்படுகிற - உந்தித் தள்ளப்படுகிற கலாச்சாரங்கள் முழுக்க முழுக்க தனிநபர் வாதத்தை போற்றுகின்றன; பிரச்சனைகள் அனைத்திற்கும் தனிநபர் சாகச தீர்வுகளையே முன்வைக்கின்றன; இவை அனைத்தும் ஒட்டுமொத்த இளம் தலைமுறையினரை அரசியலற்றவர்களாக மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. உண்மையிலேயே இது நமக்கு மிகப்பெரிய சவால். இந்த சவாலை எதிர்கொள்ள, இளைஞர்களிடம் உண்மையான சமூகப் பிரச்சனைகளையும் அதற்கான மக்கள் போராட்டத் தீர்வுகளையும் உறுதியோடு கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.
- பிருந்தா காரத் -