மேலவளவு தியாகிகளின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் ஜுன் 30 வியாழனன்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி : 4)