நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கேரளம் மாநிலத்தில் போட்டியிடும் 3 எல்டிஎப் வேட்பாளர்கள் சனிக்கிழமையன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தனர். பத்தனம்திட்டாவில் டாக்டர். டி.எம்.தாமஸ் ஐசக், சாலக்குடி தொகுதியில் பேராசிரியர். சி.ரவீந்திரநாத், மலப்புரம் தொகுதி வேட்பாளர் வி.வசிப் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.