மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கேரளத்தின் சார்பில் தில்லியில் வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில்
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று தமிழ்நாட்டின் ஆதரவை தெரிவித்து உரையாற்றினார்.