states

img

கேரளா: தோட்டத் தொழிலாளார்கள் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வயநாடு மாவட்டம், தாள்ப்புழாவில் உள்ள கன்னோத் என்ற மலைப்பகுதியில், மானந்தவாடி என்ற இடத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 25 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் பலியானதாகவும், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.