states

img

கர்நாடகாவில் கோர விபத்து: 13 பேர் பலி

கர்நாடகா மாநிலம் சிக்கபல்லப் பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் (என்ஹெச் - 44) பாகேபல்லி யில் இருந்து சிக்கபல்லப்பூர் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார், கடுமை யான பனிமூட்டம் காரணமாக சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 14 பேரில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த வர்களில் 8 பேர் ஆண்கள், 4 பேர் பெண்  கள் மற்றும் ஒருவர் 3 வயது குழந்தை எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத் தில் சிக்கிய டாட்டா சுமோ கார் ஆந்திர  பதிவெண் கொண்டது என்பது குறிப்பிடத்  தக்கது.