states

img

அசாமில் சிபிஐ(எம்) தலைமையில் தேர்தல் குழு அமைப்பு பொதுக்கூட்டம்

14 மக்களவை தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தின் பாத்சாலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தேர்தல் குழு அமைப்புக்கூட்டம் நடைபெற்றது. பார்பேடா தொகுதியின் சிபிஎம் வேட்பாளர் மனோரஞ்சன் தாலுக்தார் மற்றும் சிபிஐ, ரைஜோர் தளம், என்சிபி(சரத்), பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் உரையாற்றினர்.