states

img

மாவோயிஸ்ட் தலைவர்கள்  3 பேர் சுட்டுக் கொலை!

மாவோயிஸ்ட் தலைவர்கள்  3 பேர் சுட்டுக் கொலை!

 ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கள்  மூன்று பேர் பாதுகாப்புப் படையின ரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இதுதொடர்பாக அல்லுரி சீதாராம ராஜு மாவட்ட எஸ்பி வெளியிட்டுள்ள அறிக்கையில்  மாவோயிஸ்ட்களின் ஆந்திரா-ஒடிசா எல்லை சிறப்பு மண்டலக் குழு செயலாளர் உதய், கிழக்கு பிரிவு செயலாளர் அருணா, மற்றொரு தலைவர் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.