சத்தீஸ்கரில் காவலர்கள் சென்ற வாகனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட திடீர் குண்டுவெடிப்பில் 10 காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் தண்டேவாடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் நக்சலைட்டுகளால் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.