புதுச்சேரியில் ரேசன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 2ல் நடைபெறும் போராட்டத்தை விளக்கி திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட திருவண்டார்கோயில், மற்றும் உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போநகர் ஆகிய பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.