states

img

செங்கொடியால் சிவந்த நல்கொண்டா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்கொண்டா மாவட்ட மாநாடு (தெலுங்கானா மாநிலம்) மிரியாலகுடாவில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. செஞ்சட்டை பேரணி மற்றும் நூற்றுக்கணக்கான செங்கொடிகளால் நல்கொண்டா நகரம் சிவந்தது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு, மத்தியக் குழு உறுப்பினர் சி.சீத்தாராமுலு உள்ளிட்டோர் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.