“ஏழைகளை நாங் கள் லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம். எது வுமே இல்லாதவர் களை, வீட்டிற்கு உரி மையாளர்களாக்கி இருப்பதால், அவர்கள் லட்சாதிபதிகளாக மாறி யிருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடி ஏழைகளை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறி யுள்ளார். பட்ஜெட் குறித்து, ‘ஆத்மநிர் பார்’ என்ற பெயரில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பாஜகவினரிடம் பேசினார். அப்போதுதான் இவ்வாறு கூறி யுள்ளார்.