states

img

உ.பி. மாநிலச் சிறைகளில் இனி ‘காயத்ரி மந்திரம்’!

உத்தரப்பிரதேச மாநி லச் சிறைகளில் ‘மகா மிருத்யுஞ்சய் மந்திரம்’ மற்றும் ‘காயத்ரி மந்தி ரம்’ ஒலிப்பதிவுகளை இசைக்கும்படி, அனைத் துச் சிறை நிர்வாகங்க ளுக்கும் அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தரம்வீர் பிரஜா பதி உத்தரவிட்டுள்ளார். “சிறைகளில் இந்த மந்திரங்களை இசைப்பதன் மூலம் கைதி களுக்கு மன அமைதி கிடைக்கும் குற்ற வாளிகளின் மன பதற்றம் தணியும்” என்றும் அமைச்சர் தரம்வீர் பிரஜாபதி கூறியுள்ளார்.