நாட்டின் வறிய பிரிவினரின் சமூக-பொருளாதார நிலைமை நமது நிருபர் அக்டோபர் 12, 2023 10/12/2023 9:18:36 PM நாட்டின் வறிய பிரிவினரின் சமூக-பொருளாதார நிலைமைகளைப் புரிந்துகொள்வதில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக முக்கியமானது. அதனால்தான் பீகாரில் கணக்கெடுப்பை மேற்கொண்டோம். ஆனால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பாஜக பயப்படுகிறது.