மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாட்னா சென்றுள்ளார். அங்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தையும் சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாட்னா சென்றுள்ளார். அங்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தையும் சந்தித்தார்.