“உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எப்படிப்பட்டது என்றால், ரஜபுத்திரர் களுக்கு எதி ராக முகலாயர்கள் நடத்திய படுகொலை போன்றது. நாதிர்ஷா வின் படையெடுப்பு போன்றது” என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா பேசியிருந்தார். இந்நிலையில், “முகலாயர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த இகோர் பொலிகாவுக்கு எங்கிருந்து யோசனை வந்தது? நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவா?” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.