states

img

ராகுல் காந்தியை கண்டு மோடி அஞ்சுகிறார்

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணிநேரத்தில் எம்பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 26 மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஏன்? அவர் எம்பியாக தொடரலாம் என அறிவிக்கப்படவில்லை. “நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல்காந்தி பேசிவிடுவார் என பிரதமர் மோடி அஞ்சுகிறாரா?” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.