states

img

பாஜக மீண்டும் வென்றால் அனைவருக்குமே இழப்பு!

“உத்தரப்பிரதேசத் தில் எதிர்க்கட்சிகள் பிரி வினையால் பாஜக மீண் டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இழப்பு தான். எனவே, தேர்தலுக் குப் பிறகு பாஜகவை தடுக்க மற்ற கட்சி களுக்கு உதவுவோம். முழு பலத்தையும் பயன் படுத்துவோம்” என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் கூறியுள் ளார். “நான் மாயாவதியுடன் கூட்டணி வைக்க முயற்சித்தேன். ஆனால் யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அதேபோல தலித்துகள் இல்லாத சமாஜ்வாதி கூட்டணியும் முழுமை அற்றதே!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.