states

img

‘பாஜக-வின் தோல்விக்கான அறிகுறிகள் துவங்கிவிட்டன!’

‘‘உத்தரப் பிரதேசத் தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள் ளது. அந்த கட்சி பெரும் தோல்வியை தழுவப் போகிறது. அதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரியத் தொடங்கி விட்டன. பாஜக-வில் இருந்து அமைச்சர், எம்எல்ஏ-க்கள் கட்சியை விட்டு வெளி யேறாத ஒரு நாள் கூட இல்லை. தினம் தினம் கூட்டமாக கட்சியை விட்டு வெளி யேறி வருகின்றனர்’’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி யுள்ளார்.