நாம் (டிஆர்எஸ் கட்சியினர்) தங்கத் தெலுங்கானாவை உருவாக்கினோம். இப்போது தங்க பாரத தேசமாக மாற்றுவதன் மூலம் நாட்டின் நிலைமையை மேம்படுத்த வேண்டும். நாட்டிற்காகவும் நாம் போராட வேண்டும். தெலுங்கானாவை எப்படி விருத்தி யாக்கினோமோ, அதேபோல் நாட்டையும் வளர்க்க வேண்டும். வரும் நாட்களில் தேசிய அரசியலில் தெலுங்கானா முக்கிய பங்கு வகிக்கும் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.