தில்லி நிர்வாக சீர்திருத்த மசோதா 2023 நிறை வேறியதை தொடர்ந்து, ஆளும் ஆம் ஆத்மி அரசின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தில்லி துணை ஆளுநர் விகே சக்சேனா தனது ‘அதிகார’ வேலைகளை ஆரம்பித்தார். இதன்படி பல்வேறு தில்லி அரசு மருத்து வமனைகளில் மூத்த மருத்துவ அதிகாரி களாக பணிபுரியும் 263 மருத்துவர்களுக்கு தலைமை மருத்துவ அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்க வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.