states

மேற்கு வங்கத்தில் அமைதியாக பேரணி நடத்திய சிபிஎம் தலைவர்கள் கைது

மேற்கு வங்கத்தில் அமைதியாக பேரணி நடத்திய சிபிஎம் தலைவர்கள் கைது

மேற்குவங்க மாநிலம் கொல் கத்தா அருகே  மெட்டியா புருஜில் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பேரணியை  சீர்குலைக்கும் நோக்க த்தில் கொல்கத்தா காவல்துறை சிபிஎம் கொல்கத்தா மாவட்டச் செயலாளர் கல்லோல் மஜூம்தார் உள்ளிட்ட தலைவர் களை கைது செய்தது.