“ஒன்றிய அரசால் நடத்தப்படும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் கடினமான சூழ் நிலைகளில் சிக்கித் தவிக் கும் பெண்களுக்கான காப்பகங்கள் என மொத் தம் 704 மையங்களில் இளம் பெண்கள், பெண் பணியாளர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய அவசரகால உதவி எண் 112 மற்றும் பெண்களுக்கான உதவி எண்ணான 181 ஆகியவற்றை அழைத்து, ஆபத்தில் உள்ள பெண்கள் உதவிகளை பெற முடியும்” என்றும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிதெரிவித்துள்ளார்.