“தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு பஞ்சாப் பற்றி எதுவும் தெரியாது. அவர் ஒரு அரசியல் சுற்றுலாப் பயணி. நான் கரை ஆண்டுகளுக்குப் பிறகு போலி வாக்குறுதி களுடன் இங்கு வரும் பொய்யர்” என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார். பெண் களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கு வதாக கூறும் கெஜ்ரிவால், அதை தில்லி யில் ஏன் வழங்கவில்லை? என்றும் சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.