இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா என்ற தனிநபர், இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகிறார். இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பிசிசிஐக்கு அடிபணிந்து செல்கின்றனர். அமித் ஷாவால் மட்டுமே ஜெய் ஷா சக்திவாய்ந்தவராக உள்ளார்.