states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் ஞாயிற் றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். காயமடை ந்த மீனவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
  2. இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவு கள் செப்டம்பர்  7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 
  3. ஜார்க்கண்டின் தேவ்கர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக் குள் அத்துமீறி நுழைந்த தாக பாஜக எம்.பி.  நிஷிகாந்த் துபே உள்ளி ட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது.
  4. திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை சரிவர செய்யத் தவறியதற்காக மேற்கு வங்க மாநிலத்து க்கு ரூ. 3,500 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
  5. இந்தியாவின் முதலா வது ‘இரவு வான் சரணா லயம்’ லடாக்கின் ஹான்லேயில் 3 மாதங் களுக்குள் அமைக்கப் படும் என்றும், இது  இந்தியாவில் வானி யல் சுற்றுலாவை மேம்  படுத்தும் என்றும் ஒன்றிய  இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரி வித்துள்ளார்.
  6.  
;