கோயம்புத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழா - இதழாளர் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைத்தார். அமைச்சர்கள் சு.முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மனோ.தங்கராஜ், பி.ஆர்.நடராஜன் எம்.பி., மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.