states

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தித்தபோது

தற்போதைய சூழலில், இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதும், இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதும் மிக முக்கியமானது. இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு மற்றும் அதன் அரசியலமைப்பு ஒழுங்கு ஆகியவை சந்திக்கும் சவால்களை உழைக்கும் மக்கள் எதிர்கொள்ள இது அவசியம். 
பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பது என்பது தேர்தல் ரீதியாக மட்டுமே சாத்தியமாகாது. அரசியல், கருத்தியல், கலாச்சார மற்றும் சமூக தளங்களில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமே இதை சாதிக்க முடியும்.