- தேசிய பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக, மும்பை முன்னாள் காவல் துறை ஆணையர் சஞ்சய் பாண்டே-யை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
- நாடு முழுவதும் மேலும் இரண்டாயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள் ளது.
- தேசிய பங்குச்சந்தை ஊழல் தொடர்பாக, மும்பை முன்னாள் காவல் துறை ஆணையர் சஞ்சய் பாண்டே-யை அமலாக் கத்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் மேலும் இரண்டாயிரத்து 877 மின்சார வாகன சார்ஜிங் மையங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள் ளது.
- டிஜிட்டல் கரன்ஸியின் பயன்பாட்டை படிப்படி யாக அமல்படுத்தும் வகையிலான பணி களை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
- 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
- இயற்கை எரிவாயு மீதான ஏற்றுமதி தடை கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் இத்தாலியில் கடும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.