ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமர் (தோழர் சுரேஷ் முண்டா), சிசாய் (தோழர் மதுவா கச்சாப்), மந்தர் (தோழர் கிர்த்தி முண்டா) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.