தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும் பவர்பிளேயில் சரியானஅளவில் கவனம் செலுத்தவில்லை.ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் பல ஆட்டங்களில் தோற்றதற்கு பவர் பிளேயில் சிறப்பாகச் செயல்படாததே காரணம்.முஜிபுர் ரகுமான், வருண் ஆகியோரின் காயமும் எங்கள் அணிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.அவர்களுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட மாற்று வீரர்கள் சிறந்தவர்களாக இல்லை. ஐபிஎல் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அளித்த பேட்டியிலிருந்து...