மக்கள் மத்தியில் தத்துவத்தை விளக்குவதில் புரட்சியாளர்களாகிய நாங்கள் தொய்வாக இருக்கிறோம் என்று சொல்ல எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் விளக்குவதை ஒரு போதும் நிறுத்தமாட்டோம். ஏனெனில் அதனை மக்கள் புரிந்து கொள்ளும்போது, அவர்களால் நம்மைப் பின்தொடராமல் இருக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம்.
- தாமஸ் சங்காரா-