india

img

சாதியும் தீண்டாமையும் நமக்குள் வேர் பிடித்ததற்கு நாம் காரணம் இல்லை

சாதியும் தீண்டாமையும் நமக்குள் வேர் பிடித்ததற்கு நாம் காரணம் இல்லை என்றாலும் கூட இத்தகைய விஷயங்களை நாம் கண்டிக்காமல் இருப்பதும் தொடர்ந்து அனுசரித்து வருவதும் சரியில்லை. சாதி, தீண்டாமை இரண்டையும் வேரறுப்பதில் நமக்கு பெரும் பங்குண்டு, பொறுப்புண்டு.

- டாக்டர் அம்பேத்கர் -