india

img

வக்பு சட்டத்திருத்த மசோதா

வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலை மையில் 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டு குழு அமைக்கப்பட்டுள் ளதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிக்கை வெளியிட்டுள் ளார். இந்த குழுவில் மக்களவையிலிருந்து திமுக எம்.பி., ஆ.ராசா, ஏஐஎம்ஐஎம் எம்.பி., ஒவைசி  உள்ளிட்ட 21 உறுப்பினர்களும், மாநி லங்களவையில்  10 உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். 31 பேர் கொண்ட குழு தனது ஆய்வறிக்கையில் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.