india

img

மூத்த பத்திரிகையாளர் சுகாசினி ஹைதர்

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு-காஷ்மீரில் வன்முறை தொடருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றாதது, மக்களின்  அடிப்படை சுதந்திரங்களை மறுப்பது போன்றவைகளால் தீர்வை உறுதி செய்ய முடியாது என்பதையே ஜம்மு-காஷ்மீரின் வன்முறை சுட்டிக்காட்டுகிறது.