india

img

உத்தரப்பிரதேச விவசாயிகள் பேரணி தில்லி எல்லையை மூட மோடி அரசு திட்டம்?

புதிய விவசாயச் சட்டத்தின் கீழ் இழப்பீடு, சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தலை மையில் உத்தரப்பிர தேச மாநில விவசாயி கள் நாடாளுமன்ற முற்றுகை போராட் டம் நடத்த தில்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். 

விவசாயிகளை தில்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க தில்லி - நொய்டா - ஹரி யானா எல்லையில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். அதே போல தில்லி எல்லை யில் சோதனை கடுமையாக்கப்பட்டுள் ளது. தில்லி-என்சிஆர் பகுதியில் தடுப்பு கள் அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. விவசாயிகள் கால்நடையாகவும், டிராக்டர்களிலும்  தில்லியை நோக்கி வருவதால், தில்லி- நொய்டா எல்லையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.