அனைவருக்கும் கிறித்துமஸ் வாழ்த்துக்கள்.
ஜம்மு-காஷ்மீர் பூன்ச் மாவடத்தில் ராணுவம் விசாரணைக்கு அழைத்து சென்ற மூன்று குடிமக்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்ததை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இது விரைவாக விசாரிக்கப்பட்டு இந்த கொடு மைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். உயி ரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழமான அனுதாபங்கள்.