நாட்டில் வாழ்பவர்கள் நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடுவதற்குத் தயங்குகிறார்கள். நாட்டின் மீது அக்கறை இல்லாத விஷமங்களுக்கு நமது வாக்கு செல்ல வேண்டுமா? உங்கள் வாக்கு மூலம் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான இன்னொரு சதியை அவர்கள் (பாஜக) செயல்படுத்த முயற்சிக்கின்றனர்.