நீதித்துறையில் அரசியல் அழுத்தம் இருக்கிறது. ஒன்றிய அமைப்புகள் அனைத்தும் பாஜகவின் கைப்பாவைகள்தான். எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி வந்த பிறகு, எதிர்க்கட்சியின் வலிமையைப் பார்த்த பிறகு, வேறு வழியின்றி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள்.