ஒன்றிய பாஜக அரசு வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக உள்ளது. தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், “தவறு செய்துள்ளனர்” என குற்றம் சாட்டுபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர். இவர்கள் எதை மறைக்கப் பார்க்கிறார்கள்? யாரை பாதுகாக்க எண்ணுகிறார்கள்? எனத் தெரியவில்லை.