india

img

மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலமே பற்றி எரிகிறது. முதல்வர் ஷிண்டேவுக்கும், மனோஜ் ஜாரங்கே பாட்டீலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்க வேண்டும். முதல்வர் ஷிண்டே எதையோ மறைக்கிறார். இதுமாநில சட்டம் - ஒழுங்கிற்கு நல்லதல்ல.