மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தால் மகாராஷ்டிரா மாநிலமே பற்றி எரிகிறது. முதல்வர் ஷிண்டேவுக்கும், மனோஜ் ஜாரங்கே பாட்டீலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து அவர் விளக்க வேண்டும். முதல்வர் ஷிண்டே எதையோ மறைக்கிறார். இதுமாநில சட்டம் - ஒழுங்கிற்கு நல்லதல்ல.