டானாபூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட சாதாரண மோதலுக்கு கூட ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்திற்கு தொடர்புள்ளது என ஊடகங்கள் மூலம் கூறப்படுகின்றன. பீகார் மாநிலமே லாலு பிரசாத்திற்கு தொடர்புடையது. ஆனால் வன்முறை சம்பவத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.