மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரசு திட்டங்களில் கொள்ளையடிக்கின்றனர். இதன் காரணமாகவே சாதாரண வார்டு கவுன்சிலர்கள் கூட கோடிக்கணக்கில் சம்பாதித்து காரில் சென்று வருகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களை போலீசாரே பாதுகாத்து வருகின்றனர்.