ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கை அரசிய லமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதுடன், ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது. மேலும் அந்த கமிட்டி மாநிலக் கட்சி களை ஓரங்கட்டுவது, தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தை ஊக்குவிப்பது, ஜனாதிபதி ஆட்சி வடிவத்தை உரு வாக்குவது போன்ற கருத்துக்களை முன்வைத்துள்ளது.