india

img

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தற்போதைய நீட் தேர்வு நடைமுறை ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. குறிப்பாக நீட் வசதிபடைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் உள்ளது. அதனால் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ள பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும்.