மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நமது நிருபர் ஜூன் 24, 2024 6/24/2024 12:00:44 PM தற்போதைய நீட் தேர்வு நடைமுறை ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. குறிப்பாக நீட் வசதிபடைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் உள்ளது. அதனால் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ள பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும்.