பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் நமது நிருபர் மார்ச் 3, 2024 3/3/2024 9:25:44 PM தில்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டம் ஹரியானா, பஞ்சாப், உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங்கிற்கான போராட்டம் மட்டுமல்ல. இது தேசத்திற்கான போராட்டம் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம்.